பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு – அண்ணாமலை மிரட்டுவதாக நெறியாளரிடம் நியாயம் கேட்ட அமைச்சர்..!

பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு – அண்ணாமலை மிரட்டுவதாக நெறியாளரிடம் நியாயம் கேட்ட அமைச்சர்..!

Share it if you like it

அமைச்சர் கே.என். நேரு அவர்கள் குபீர் தகவல்.

நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் சமீபத்தில் பிரபல ஊடகமான தந்தி டிவி நெறியாளர் அசோகவிடம் பேட்டி அளிக்கும் பொழுது. இந்திய அளவில் தலைமை பொறுப்பில் இருக்கிறீர்கள், 17 மாநிலங்களில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், நாங்கள் ஒன்று சாதாரண ஆள் இல்லை ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார். இது நியாயமா? நீங்களே சொல்லுங்க என்று சிறு குழந்தையை போல் அமைச்சர் நெறியாளரிடம் கூறியுள்ளார்.

நெறியாளர் ; பா.ஜ.க தி.மு.க-வை மிரட்டுகிறதா?

அமைச்சர் ; மிரட்டுகிறார் என்று சொல்ல முடியாது என்று அவர் மழுப்பிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it