தி.மு.க தலைவரை காயப்படுத்தாமல் கேள்வி எழுப்பும் கார்த்திகை செல்வன்..!

தி.மு.க தலைவரை காயப்படுத்தாமல் கேள்வி எழுப்பும் கார்த்திகை செல்வன்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் எந்த ஊடகமோ அல்லது நெறியாளரோ பேட்டி  எடுக்க நினைத்தால்..  எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதை தி.மு.க தரப்பு எழுதி கொடுத்து விடும்.. அதனை அடிப்படையாக வைத்து  நெறியாளர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புவார் என்பது அனைவரும் அறிந்ததே..

புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகை செல்வன் தி.மு.க தலைவரை பல முறை பேட்டி கண்டுள்ளார்.. மீண்டும் ஸ்டாலினை பேட்டி எடுத்த காணொளியும், பழைய காணொளியில் எழுப்பட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it