பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அனைவராலும் குட்டி காமராஜர் என்று அழைக்கப்படும் எம்.ஆர். காந்தி அவர்கள் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை வழக்கம் போல நடத்த கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கட்சியினருடன் கைது ஆகியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.