தொடர்ந்து பொய் செய்தியை மக்கள் மீது திணிக்கும் புதிய தலைமுறை..!

தொடர்ந்து பொய் செய்தியை மக்கள் மீது திணிக்கும் புதிய தலைமுறை..!

Share it if you like it

டெல்லி வன்முறை சம்பவத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவசாயிகள் என்கின்ற போர்வையில் மிகப் பெரிய கலவரத்தை அரங்கேற்றியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்தது…

தேசிய கொடியை தூக்கி எரிந்து அவமதித்த வன்முறையாளர்களுக்கு புதிய தலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயன் ஆதரவாக விவாதம் நடத்தி இருந்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..

சமீபத்தில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் வீரர்களை.. தமிழக மக்கள் மத்தியில் வில்லன் போல  சித்தரிக்க முயற்சி செய்துள்ளார்… பொய் நெறியாளர் கார்த்திகேயன் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Image


Share it if you like it