பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் விற்பனை சரியே – ப.சிதம்பரம்..!!

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் விற்பனை சரியே – ப.சிதம்பரம்..!!

Share it if you like it

2021 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்தது.. அதில் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு.. தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி வந்ததற்கு… தமிழக போராளிகள், திமுக, சில்லறை ஊடகங்கள், பிரிவினைவாதிகள், அலறினர்..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது சரியே என்று பேசியுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it