என் கணவருக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது..! மீண்டும் ஹிந்துக்களை ஏமாற்றும் திட்டமா?

என் கணவருக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது..! மீண்டும் ஹிந்துக்களை ஏமாற்றும் திட்டமா?

Share it if you like it

தி.மு.க தலைவரின மனைவி துர்கா ஸ்டாலினுக்கு இறைவன் மீது பக்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.. ஹிந்துக்கள் அவரின் பக்தியை யாரும் குறை கூறவில்லை என்பது நிதர்சனம்…. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் துர்கா ஸ்டாலின் குறித்த செய்திகள் அதிகம் வருவது.. ஹிந்துக்களின் ஓட்டுகளை பெற தி.மு.க அவரை பயன்படுத்துகிறதோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

  • முருக பெருமானை அவமதித்த கறுப்பர் கூட்டத்தை கண்டித்தாரா துர்கா?
  • ஆண்டாளை இழிவுப்படுத்திய வைர முத்துவை கண்டித்தாரா துர்கா?
  • ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தும் நபர்களை கண்டித்தாரா துர்கா?
  • பெண்களின் தாலியை அறுத்த வீரமணியை கண்டித்தாரா துர்கா?
  • மீண்டும், மீண்டும், ஹிந்துக்களை ஏமாற்ற தி.மு.க துர்காவை பயன்படுத்துகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி?…

https://www.youtube.com/watch?v=2Nsmn90Lrro&feature=emb_logo


Share it if you like it

One thought on “என் கணவருக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது..! மீண்டும் ஹிந்துக்களை ஏமாற்றும் திட்டமா?

  1. திருடனைப் பற்றி அவர்கள் குடும்பத்தில் அவன் எப்படி ? என்று கேட்டால் திருடன் என்றா பதிலளிப்பார்?😁😁😁

    துர்கா ஸ்டாலின் உண்மையிலேயே ஆன்மீகவாதி என்றால் மதமாற்றம் நிகழக் காரணமான திமுகவின் தலைமையை எதிர்க்க வேண்டும்.

    வீரமணி சுபவீ பாண்டியை கூப்பில் வைக்கவேண்டும்.

    பெருமாளைத்திட்டிய கனிமொழியை மும் தமிழன்பிரசன்னா , வைரமுத்து மற்றும் எஸ்ரா சற்குணம் போன்றவர்களைப் கண்டித்திருக்கவேண்டும்.

    இவர் நாடகமாடுவதற்காகத்தான் இப்படி ஆன்மிக விதியாக வலம் வருகிறாரோ

Comments are closed.