கோர விபத்து ; நேரில் ஆறுதல் கூறிய பிரதமர்!

கோர விபத்து ; நேரில் ஆறுதல் கூறிய பிரதமர்!

Share it if you like it

ஒடிசா மாநிலத்தில் நேற்றைய தினம் கோர ரயில் விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவரும் பயணிகளை பாரதப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it