ஒசாமா நல்லவரு சார்..! காங்கிரஸில் சேர்ந்த கன்னையா குமார் கைவரிசை

ஒசாமா நல்லவரு சார்..! காங்கிரஸில் சேர்ந்த கன்னையா குமார் கைவரிசை

Share it if you like it

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தேசவிரோ போராட்டங்களை ஒருங்கிணைத்தவரும், தீவிரவாதி அப்சல்குருவின் ஆதரவாளருமான கன்னையா குமார் நேற்று தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இவர் போராட்டத்தின் போது
“இந்தியாவை உடைக்கும் வரை போராடுவோ”
“மாநிலங்களை தனிநாடுகளாக பிரிக்கவேண்டும்”
“துப்பாக்கி ஏந்தி போராடுவோம்” போன்ற தேச விரோத கோஷங்களை எழுப்பியவர். மாணவர்களை மூளை சலவை செய்து தேசவிரோத வழியில் அழைத்துச் சென்றவர். இப்படி பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கன்னையா குமாரை தனது கட்சியில் சேர்த்துள்ளது காங்கிரஸ்.

இதற்க்கு நாடுமுழுவதும் உள்ள மக்கள் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் இரைட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை நியாயப்படுத்தும் விதமாகவும் அந்த தாக்குதல் அவரால் நிகழ்த்தப்படவில்லை என கன்னையா குமார் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it