வெல்லம் ஏன்? உருகியது – தி.மு.க செய்தி தொடர்பாளர் குபீர் விளக்கம்..!

வெல்லம் ஏன்? உருகியது – தி.மு.க செய்தி தொடர்பாளர் குபீர் விளக்கம்..!

Share it if you like it

வெல்லம் ஏன்? உருகியது, தி.மு.க செய்தி தொடர்பாளர் சரணவன் அளித்த விளக்கம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு பொதுமக்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்களை, ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்து வருகின்றது. இதில் பாதி பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும். 21 பொருட்கள் வழங்குவதாக கூறி விட்டு, மீதி பொருட்கள் வழங்கபடவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு. தமிழகம் முழுவதும், ஒலித்து கொண்டு இருக்கும், நிலையில். வெல்லம் ஏன்? உருகியது என்று, தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன், பிரபல ஊடகமான நியூஸ் 7க்கு அளித்த விளக்கம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது.  


Share it if you like it