எம்.பி.யின் பொறுப்பற்ற பேச்சு… சிரித்து மகிழ்ந்த ஆபாச பேச்சாளர்!

எம்.பி.யின் பொறுப்பற்ற பேச்சு… சிரித்து மகிழ்ந்த ஆபாச பேச்சாளர்!

Share it if you like it

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவின் பொறுப்பற்ற பேச்சை ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி ரசித்து கேட்ட காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடுலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், பட்டியல் சமூக மக்களின் தலைவர் என்று கூறிக்கொள்பவர். ஆனால், அதே சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து வன்மத்தை திணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது பல்வேறு காணொளிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன. இவரது, பொறுப்பற்ற பேச்சு இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் தான், திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, எனது கையெழுத்தை நான் போட்டு கொடுத்து விடுவேன். அதில், நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதி கொள்ளலாம் என பேசியிருக்கிறார். இவரின், இந்த பொறுப்பற்ற பேச்சுதான் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

திருமாவின் கையெழுத்தை வைத்து, அதன்மூலம் சமூக விரோதிகள் ஏதேனும் ஒரு அசம்பாவிதத்தை நிகழ்த்தி விட்டால் யார் பொறுப்பு ஏற்பது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிக்கிய 500 பவுன் நகைகள் | பின்னணியில் விசிக கொள்ளை கும்பல்?! கைது  செய்யப்பட்ட நிர்வாகி! - Seithipunal

Share it if you like it