தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறாரா திருமாவளவன்?

தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறாரா திருமாவளவன்?

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போல.. வி.சி.க கட்சி தலைவர் திருமாவளனும் இலங்கை தமிழர்கள் குறித்து அறிக்கை வெளியிடுவதும், கண்டனங்கள் தெரிவிப்பது எல்லாம் தங்களின் சுயநல அரசியலுக்கு மட்டுமே என்பது அறிவார்ந்த தமிழ் சமூகம் நன்கு அறியும்..

இந்நிலையில் திருமாவளவன் இலங்கை தமிழர்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்…

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களைச் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்திட வேண்டுமென ஐ.நா மனித உரிமை அவையில் இந்திய அரசு வலியுறுத்துமாறு விசிக சார்பில் இந்திய  குடியரசுத்_தலைவருக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது.

https://twitter.com/Sykee83/status/1356667333415104512

https://twitter.com/funpaanaa/status/1356501003005124609

திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி! | thirumavalavan rahulgandhi | nakkheeran


Share it if you like it