பள்ளி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிராம மக்கள்..!

பள்ளி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிராம மக்கள்..!

Share it if you like it

உள்ளூர் அரசு பள்ளியில் 10 வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர் நரேந்தர் கெளடு அவரை கெளரவிக்கும் விதமாக அவ்வூர் கிராம மக்கள் வழி அனுப்பி வைத்த விதம் ஆந்திர மாநில மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தாத்தா, பாட்டி, என்று வயது வித்தியாசம் இன்றி மகிழ்ச்சியுடன் ஊரே நடனமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it