மெளனம் காக்கும் வைகோ, இளங்கோ, பொளந்து கட்டிய நெட்டிசன்கள்..!

மெளனம் காக்கும் வைகோ, இளங்கோ, பொளந்து கட்டிய நெட்டிசன்கள்..!

Share it if you like it

எதற்கெடுத்தாலும் இது பெரியார் மண்., தமிழர்கள் படிக்கவே பெரியார் தான் காரணம், என்று தி.க, தி.மு.க, வைகோ, காங்கிஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வரை தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்..

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரிய  வழக்கில் 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தமிழக அரசிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது..

இதுவே பெரியார் சிலைக்கு ஏதேனும் நிகழ்ந்து இருந்தால் வைகோ, இளங்கோவன், ரொம்ப உக்கிரமாக இருந்து இருப்பார்கள்.. நீதிமன்றம் என்பதால் வீட்டிற்கு சாப்பிட சென்று இருப்பார்கள் என்று இணையதள வாசிகள் கருத்து கூறி வருகின்றனர்..

Image


Share it if you like it