வேலூர் இப்ராஹிம் அதிரடி கைது தி.மு.க காரணமா?

வேலூர் இப்ராஹிம் அதிரடி கைது தி.மு.க காரணமா?

Share it if you like it

அயோத்தியில் தற்பொழுது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.. அதற்காக நாடு முழுவதும் நிதி தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில் வேலூர் இப்ராஹிம் நிதி சேகரிப்பு பணியில், ஈடுபட கோவை வந்த பொழுது காவல் துறையினர் அவரை கைது செய்து உள்ளனர்.. இதன் பின்னணியில் தி.க, தி.மு.க, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், உள்ளனரோ என்கின்ற சந்தேகம் வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it