ஆபத்தில் சிக்கிய பயணிகள் அதிரடியாக காப்பாற்றிய இந்திய ராணுவம்..!

ஆபத்தில் சிக்கிய பயணிகள் அதிரடியாக காப்பாற்றிய இந்திய ராணுவம்..!

Share it if you like it

சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் ஏறக்குறைய 300 டாக்ஸிகளில் சென்ற 1500 சுற்றுலா பயணிகள் வெள்ளிக்கிழமை மாலை நாதுலா சோம்கோ ஏரியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது கடுமையான பனிப்பொழிவில் சிக்கினர்.தகவல் அறிந்த இந்திய ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டது.அவர்களுக்கு தேவையான உணவு ,தங்குமிடம் ,சூடான ஆடைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது .


Share it if you like it