கனிமொழியின் மனித தன்மையற்ற செயல் குவியும் கண்டனம்..!

கனிமொழியின் மனித தன்மையற்ற செயல் குவியும் கண்டனம்..!

Share it if you like it

 

தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்பொழுது அவ்வழியே வந்த ஆம்புலன்சிற்கு வழி விடாமல் கனிமொழி மனித தன்மையற்ற முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it

6 thoughts on “கனிமொழியின் மனித தன்மையற்ற செயல் குவியும் கண்டனம்..!

    1. If they comes in to power, just imagine
      The People will be killed and their belongings will be looted. Kanimozhi have assets across TN, how?

  1. ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருக்கும் போதே இந்த ஆட்டம் ஆணவம் காட்டும் துணைவின் துடுப்பு…பாருங்கள் மக்களே…உஷார்… உஷார்…

Comments are closed.