சிறுவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் ஐ.பி.எஸ்..!

சிறுவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் ஐ.பி.எஸ்..!

Share it if you like it

காவல்துறையில் பணி புரிய வேண்டும் என்பது எல்.கே.ஜி. பயிலும் மாணவன் சுஹாஸின் விருப்பம்.. ஆன்லைன் வகுப்பு இல்லாத சமயத்தில்.. தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் சென்று மாணவன் தெலுங்கானா காவல்துறையை மூவரும் அனுகியுள்ளனர்…

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப.. அச்சிறுவனின் ஆசையை ரமேஷ் ஜ.பி.எஸ் அவர்கள் பூர்த்தி செய்துள்ளார்..  அக்காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜ.பி.எஸ் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it