குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி

Share it if you like it

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற அமைப்புகள் இன்று பேரணியாக சென்றன. அந்த கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது கைகளில் மூவர்ண கொடி மற்றும் தங்களுடைய அமைப்புகளின் கொடிகளை ஏந்தியபடியும், ஆதரவு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை சுமந்தபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.

Share it if you like it