சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி

சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி

Share it if you like it

தமிழில் சிறந்த நாவலுக்காக எழுத்தாளரான சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது ஒவ்வொரு ஆண்டும் எட்டாவது அட்டவணையில் உள்ள ஒவ்வொரு மொழிலும் சிறந்த நூலை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு தமிழில் ‘சூல்’ என்ற நாவலுக்காக சோ. தருமனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலானது கரிசல் மண் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பு ஆகும். சோ. தர்மன் அவர்கள் இதே போன்று 7 நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி

  1. அருமை அவருடைய திறமைக்கு தரவேண்டிய விருதுதான்

Comments are closed.