மணிரத்னத்துடன் இணைகிறாரா? வைரமுத்து

மணிரத்னத்துடன் இணைகிறாரா? வைரமுத்து

Share it if you like it

மணிரத்னத்தின் கனவுத் திரைபடமான பொன்னியின் செல்வனில் பாடலாசிரியர் வைரமுத்து இணைவாரா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீ டூ குற்றச்சாட்டுக்கு பின்னர் வைரமுத்து, பெரிதாக திரைப்படங்களுக்கு பாடல்வரிகள் எழுதுவதில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வைரமுத்து மீண்டும் மணிரத்னத்துடன் பொன்னியின் செல்வனில் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறி, ரசிகர்கள் அதை வைரலாக்கினர்.

ஆனால் இது குறித்து இயக்குனரோ, தயாரிப்பு தரப்போ எந்தவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. பொன்னியின் செல்வன் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக மணிரத்னம் படக்குழுவுடன் தாய்லாந்து சென்றுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் பச்சன், அமிதாப் பச்சன் என பல நட்சத்திரங்கள் இணைத்துள்ளனர்.


Share it if you like it