நிர்பயா வழக்கு – குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி..

நிர்பயா வழக்கு – குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி..

Share it if you like it

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிராக அக்சய் குமார் எனும் குற்றவாளி தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனவே நிர்பயா என்று அழைக்கப்படும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அக்சய் குமார் சிங்குக்கு தூக்கு தண்டனை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்


Share it if you like it