தாய்க்கு நிகரானது தேங்காய் பால்!

தாய்க்கு நிகரானது தேங்காய் பால்!

Share it if you like it

தேங்காயை உடைத்த;

அரைமணி நேரத்திற்க்குள்
பச்சையாக சாப்பிட்டால் அதுதான் அமிர்தம்……!

உடம்பில் உள்ள
கெட்ட கொழுப்பு மற்றும்
அழுக்குகளை அகற்றும்…!
இரத்தத்தை சுத்தமாக்கும்!!

உடலை உரமாக்கும்……!

உச்சிமுதல் பாதம்வரை
உள்ள உறுப்புகளை
புதுப்பிக்கும்!

தேங்காய்க்கும் நமக்கும்
உள்ள ஒற்றுமை: –

நாம்,அன்னை வயிற்றிலிருந்து
பூமிக்குவர 10 மாதம்…..!

அதுபோல…,
தேங்காய் கருவாகி பூமிக்கு
வர 10 மாதம் ஆகும்….!

பழங்காலத்தில், இறக்கும்
தருவாயில் இருக்கும்
நபர்களுக்கு தேங்காய் பால்
கொடுத்து, வாழ்நாட்களை
நீட்டிப்பு செய்துள்ளார்கள்!
ஆனால் இப்போது,
மாட்டு பால் ஊற்றி
துக்கத்தில் ஆழ்கிறார்கள்..!

தாய்ப்பாலுக்கு மாற்றாக,
தேங்காய் பாலை
குழந்தைகளுக்கு கொடுத்து
காப்பாற்றி இருக்கிறார்கள்!

ஆனால் இப்போது,
இரசாயண கலவையுடன்
பாக்கெட் பால்..

தாய்ப்பாலில் இருக்கும்
மோனோலாரின் சக்தி
தேங்காயை தவிர வேறு எந்த உணவுபொருளிலும்
இல்லை….!!

பொதுவாக தேங்காயில்
அதிகமாக கொழுப்பு உள்ளது
என்பது உண்மைதான்….!
ஆனால்,
எப்பொழுது கொழுப்பு
உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்…,
தேங்காய் கொழுப்பாய் மாறும்!

 


Share it if you like it