துரைமுருகன் முன்னிலையிலேயே காவலரை மயிறு என்று விமர்சித்த உடன் பிறப்பு..!

துரைமுருகன் முன்னிலையிலேயே காவலரை மயிறு என்று விமர்சித்த உடன் பிறப்பு..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பே அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், MLA மற்றும்  MP- க்கள் பொது மக்களிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதாக அனைத்து தரப்பு மக்களும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…

தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்து முன்னிலையில்.. தி.மு.க உறுப்பினர் ஒருவர் காவலரை மயிரு என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார்.. இதனை கண்டிக்காமல் திருட்டு மெளனம் காத்துள்ளார் துரைமுருகன்… பதவி வெறி தலைக்கு ஏறி உள்ள இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

4 thoughts on “துரைமுருகன் முன்னிலையிலேயே காவலரை மயிறு என்று விமர்சித்த உடன் பிறப்பு..!

  1. இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை திமுக என்றால் ரவுடீசம். ரவுடீசம் என்றால் திமுக

  2. இந்த தூய தமிழ் வார்த்தைகள் இவிங்க வாயிலிருந்து வரலேன்னாதான் அதிசயம் இவிங்க மட்டும் ஆட்சிக்கு வந்தால சட்டசபையில் இம்மாதிரி வார்த்தைகள்சர்வ சாதாரணமாக ஒலிக்கும்

  3. அட போங்கப்பா.. இவரு ஒரு காவல்துறை காவலரை சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார். திமுக குடும்ப இளவாரீசு காவல்துறை உயரதிகாரி ஒருமையில் மிரட்டல் விடுத்து இருக்கிறார். போலீஸ் நேரம் வரும்போது ” வச்சு” செய்வாங்க. இப்ப ஆட்டம் போட்ட அப்போ லாடம் நிச்சயம்.

Comments are closed.