வழியில் பார்த்தா கூட சொந்தகாரங்க பேச மாட்டாங்க, விசேஷத்துக்கு கூப்பிட மாட்டாங்க ஆனால் இப்போ – நடராஜன் தாய் கண்ணீர்…!

வழியில் பார்த்தா கூட சொந்தகாரங்க பேச மாட்டாங்க, விசேஷத்துக்கு கூப்பிட மாட்டாங்க ஆனால் இப்போ – நடராஜன் தாய் கண்ணீர்…!

Share it if you like it

இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்து வரும் என். நடராஜன் தாய் தனது குடும்பம் பட்ட கஷ்டத்தையும், தனது மகனின் முயற்சியையும், 15 வருடமாக தான் அனுபவித்த  வேதனைகளையும் இக்காணொளியில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Tro_Lee_/status/1334841450228379649


Share it if you like it