1,2,3 எண்ணத் தெரியாத Times Of India

1,2,3 எண்ணத் தெரியாத Times Of India

Share it if you like it

மக்களின் மனங்களில் உள்ளவற்றை சொல்லவேண்டிய ஊடகங்கள் தங்களின் மனங்களில் உள்ளவற்றை எல்லாம் மக்களின் மனங்களில் பதியவைக்க முயற்சித்துவருவது துரதிஸ்டவசமானது.அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சம்பவமாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த ஆதரவு பேரணியில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் blank Times Of India பத்திரிகையில் வெறும் 400 நபர்கள் தான் கலந்துகொண்டார்கள் என செய்தி வெளியிட்டு தனது பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையினை மக்களின் மனங்களிலும் ஏற்படுத்த முயன்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் சமூகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு இது போன்ற போலி ஊடகங்கள் தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.


Share it if you like it