பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கா என்று கேட்டவரா எங்களுக்காக போராடுவது? தி.மு.க- வை தும்சம் செய்த விவசாயி..! 

பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கா என்று கேட்டவரா எங்களுக்காக போராடுவது? தி.மு.க- வை தும்சம் செய்த விவசாயி..! 

Share it if you like it

தங்களின் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு விவசாயிகளை தி.மு.க தூண்டி வருவதாக தமிழக மக்கள் கடும் குற்றம் சாட்டி வரும் நிலையில்.. சாமானியர் ஒருவர் தி.மு.க- விற்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

பதநீர் பற்றி கூட எதுவும் தெரியாத ஸ்டாலின் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவது நகைச்சுவையின் உச்சம் என்று சில விவசாயிகள் உட்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

பதனீர் hashtag on Twitter

 


Share it if you like it