பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்!

பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்!

Share it if you like it

கள்ளச்சாராயம் தொடர்பாக கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை அமைச்சர் பொன்முடி திட்டிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மாவட்டத்தில் 13பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் உயர்கல்வித்துறை அமைச்சருமாக இருப்பவர் பொன்முடி. இவரிடம், கள்ளச்சாராயம் தொடர்பாக பத்திரிகை நிருபர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால், ஆவேசமான அமைச்சர் அந்த நிருபரை ஒருமையில் பேசியிருக்கிறார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it