முதல்வர் சொன்ன கருத்து… உதயநிதியை ஊறல் போட்ட நெட்டிசன்கள்!

முதல்வர் சொன்ன கருத்து… உதயநிதியை ஊறல் போட்ட நெட்டிசன்கள்!

Share it if you like it

உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு என முதல்வர் கூறியதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதியை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமாக இருப்பவர் ஸ்டாலின். இவர், தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் உரையாற்றும் போது இவ்வாறு பேசினார் : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை – தமிழகம் உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். கட்சியில் கடுமையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு என கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக என்ன? உழைத்தார். அவர், எப்படி குறுகிய காலத்தில் கட்சியில் இவ்வளவு பெரிய இடத்திற்கு வர முடிந்தது என நெட்டிசன்கள் கேள் எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it