தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக காமராஜர், பாரதியார், பசும் பொன் தேவர், கக்கன், என எண்ணற்ற தலைவர்கள், மகான்கள், தியாகிகள், வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி இது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, பெரியார் தான் அனைத்திற்கும் காரணம் என்று தொடர்ந்து ஒரு மாய தோற்றத்தை மக்கள் மீது திணித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் ஈ.வெ.ரா தனது இளமை காலத்தில் எவ்வாறு வாழ்ந்து உள்ளார் என்பது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் எழுத்தாளர் கண்ணன் அவர்களுடன் நடத்திய காணொளி வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும்.