14 பிரதமர்கள் இருந்தார்கள் இங்கே ஒருவர் கூட பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்க செய்யவில்லை!

14 பிரதமர்கள் இருந்தார்கள் இங்கே ஒருவர் கூட பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்க செய்யவில்லை!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியை மதுரை ஆதீனம் வெகுவாக பாராட்டியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மதுரை ஆதீனத்தின் 293-வது தலைமை அர்ச்சகராக இருப்பவர் ஸ்ரீ ஹரிஹர தேசிக சுவாமிகள். இவர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது பாரதப் பிரதமர் மோடியின் சாதனைகளையும், காங்கிரஸ் செய்த துரோகத்தை புட்டு புட்டு வைத்திருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it