நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை வரவழைத்தாலும்.. அக்கட்சியை சேர்ந்த தம்பிகள் மற்றும் தங்கைகள் தொடர்ந்து அவரின் பொய் பேச்சை நம்பி இன்று வரை ஏமாற்றம் அடைந்து வருகின்றனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தனது கட்சியை சேர்ந்த தம்பி ஒருவருக்கு சீமான் எவ்வாறான அறிவுரையை வழங்கியுள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்.