யுனெஸ்கோ விருது எதிரொலி – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!

யுனெஸ்கோ விருது எதிரொலி – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!

Share it if you like it

பெரியார் இல்லை என்றால் தமிழகம் இல்லை., தமிழரின் உரிமையை நிலை நாட்டியவர் பெரியார் என்று  தி.மு.க உட்பட பல சில்லறை இயக்கங்கள் தொடர்ந்து தமிழக மக்கள் மீது ஈ.வெ.ரா பிம்பத்தை திணித்து வந்தனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்…
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது..
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்கு. தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..
Image

May be a meme of 4 people, beard and text that says 'எனக்கு தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்னு யுனெஸ்க்கோ அவார்ட் எல்லாம் கொடுத்திருக்காங்க! தமிழன் Interna *ஈ.வெ.ரா தென் கிழக்கு ஆசியாவுல இந்தியாவே இல்லயே அப்புறம் எப்டி உனக்கு அவார்ட் கொடுத்தாங்க!? #Jagan Rajendar A Int இந்தியா இல்ல?? ஆமா இல்ல!'

 


Share it if you like it