யுனெஸ்கோ பட்டம் குறித்த முழு ஆதாரங்களை கொடுக்க நான் தயார் பிரபல எழுத்தாளர் தமிழக அரசுக்கு திடீர் வேண்டுகோள்..!

யுனெஸ்கோ பட்டம் குறித்த முழு ஆதாரங்களை கொடுக்க நான் தயார் பிரபல எழுத்தாளர் தமிழக அரசுக்கு திடீர் வேண்டுகோள்..!

Share it if you like it

அரைநூற்றாண்டுக்கு மேலாக தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த தி.க, திமுக, நிச்சயம் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது…

இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பெரியார் யுனெஸ்கோ விருது குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது… இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு ஈ.வெ.ரா குறித்த முழுமையான ஆதாரங்களை வழங்க நான் தயாராகா இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்கில் 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நன்றி.
அரசுக்கு ஆதாரங்களை கொடுக்க நான் முழுமையாக தயாராக உள்ளேன். ஒரு பொய்யான தகவலை தங்கள் கட்சிக்காக பாட புத்தகத்தில் எழுதி மாணவர்களை மூளை சலவை செய்ததற்கு திமுக, திக, மன்னிப்பு கேட்க வேண்டும்.
அடுத்து இந்து கோவில்கள் முன் உள்ள அனைத்து ஈவேரா சிலைகளும் அகற்றப்பட வேண்டும்.
-மாரிதாஸ்

Share it if you like it