பூஜை செய்தால் கொன்று புதைத்துவிடுவோம் – ஹிந்து குடும்பத்திற்கு மிரட்டல்

பூஜை செய்தால் கொன்று புதைத்துவிடுவோம் – ஹிந்து குடும்பத்திற்கு மிரட்டல்

Share it if you like it

டெல்லியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாசிக்ககூடிய காளிந்த் குஞ்ஜ் என்ற பகுதியில் ஒரேயொரு ஹிந்து குடும்பம் மட்டும் வசித்து வந்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் பூஜை செய்தபோது, அங்கு நுழைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர்கள். இனி அவர்களின் வீட்டில்பூஜை செய்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் குடும்பத்தையே கொன்று புதைத்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரியவருகிறது.

இதுகுறித்து அக்குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை பதிவு செய்யாமல் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்து அக்குடும்பத்தை நேரில் சந்தித்த ஹிந்து அமைப்பினர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு. துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இதுபோன்ற பிரச்சனைகளால் பல ஹிந்து குடும்பங்கள் அப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் – Opindia


Share it if you like it