ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறிய கல்லிபாய்

ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறிய கல்லிபாய்

Share it if you like it

ஆஸ்கர் போட்டிக்கான இறுதிப்பட்டியலில் இருந்து இந்திய படமான கல்லி பாய் வெளியேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 2020 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு திரைபடப்பிரிவில் இந்தியாவின் சார்பாக கல்லிபாய் என்ற ஹிந்தி திரைப்படம் பரிந்துரைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒன்பது திரைப்படங்கள் கொண்ட இறுதி பட்டியலில் கல்லிபாய் பெயர் இடம்பெறவில்லை. இதே போன்று மற்ற பிரிவுகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it