பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி… திமிராக பதில் அளித்த கிறிஸ்தவர்கள்!

பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி… திமிராக பதில் அளித்த கிறிஸ்தவர்கள்!

Share it if you like it

ஹிந்து கோவிலில் கிறிஸ்தவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த ஆட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஹிந்து ஆலயங்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளதாக ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையிலான பல்வேறு காணொளிகளை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.

இப்படியாக, தமிழகத்தில் கோவில்களின் நிலைமை இருந்து வருகிறது. இதனை, விடியல் அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இந்த காணொளி, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. நாங்கள், கிறிஸ்தவர்கள்தான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள் என்று காணொளி எடுத்தவரிடம் திமிராக பேசியிருக்கின்றனர். இதுதான், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it